காசி உழவாரப்பணியை அடுத்து நமது சபையின் சிறப்பு உழவாரப்பணி ராமேஸ்வரத்தில் November மாதம் நடை பெற்றது. கலந்து கொண்ட அனைத்து அடியார்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்பணியை மிக சிறப்பாக செய்து முடிக்க உதவி செய்த அரசு மற்றும் திருக்கோவில் ஊழியர்களுக்கும் இருகை கூப்பி நன்றி தேரிவித்துகொள்கிறேன். நமசிவாய..
நம்முடய சைவ வைஷ்ணவ
கோவில்கள் அரசர்களால்
கட்டப்பட்டு அவர்கள் காலம் முழுவதும் பேணி
காக்கப்பட்டது. இப்பொழுது நம் காலத்திலும் இந்த கோவில்கள் பேணி காக்கப்பட்டு மக்களுக்கு பயன் பட வேண்டுமென்ற சீரிய நோக்குடன், அப்பர் பெருமான் காட்டிய வழியில் சிவ ஸ்ரீ திரு கிருஷ்ணமூர்த்தி அய்யா
அவர்களால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் படிக்க
சிவ வீரமுத்து
செயலாளர்
நமது சபையின் 190வதுஉழவாரப்பணி இராமேஸ்வரத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பித்து கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் உள்ளத்தினுள் சுடர் விடுகின்ற ஈசன் எம்பெருமானுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
(Namasivaya UlavaraPadai Charitable Trust)
சிவ வேணுகோபால்
தலைவர்
வருகின்ற 22.04.2018 அன்று காலை 7.00 மணி முதல் பூவிருந்தவல்லி அருகே ஸ்ரீபெருமந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு பூதபுரீஸ்வரர் திருகோவில் மற்றும் ஆதிக்கேசவ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும்.
பகல் 1.00 மணிக்கு அமுது செய்விதித்தல் மற்றும் மாலை 4.00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடை பெரும்.
அன்னம் பாலிப்பு: சிவஸ்ரீ K.R. வேணுகோபால் - v. கர்மல் மேரீ
v. விஷ்ணு பிரசாத், v. அவினாஸ் பிரபு , வண்னியர் தெரு, சூளைமேடு